சூடான செய்திகள் 1

செப்பு தொழிற்சா​லை – 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டது தொடர்பில் விஷேட விசாரணை

(UTV|COLOMBO) வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சா​லையின் ஊழியர்கள்  9 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகள் இன்றைய தினம் இடம்பெறாது

நீர்கொழும்பு அமைதியின்மையால் ஏற்பட்ட சொத்து சேதங்களுக்கு நட்டஈடு-பிரதமர் அறிவுறுத்தல்

ஆறு கோடி ரூபாய் ஹெரோயினுடன் ஒருவர் கைது