சூடான செய்திகள் 1

பாழடைந்த வீட்டிலிருந்து அடையாள அட்டைகள் மீட்பு

(UTV|COLOMBO) வவுனியா – சாலம்பகுளம் கிராமத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 15 அடையாள அட்டைகள் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் நேற்று மாலை பாதுகாப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அடையாள அட்டையின் உரிமையாளர்களை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

 

 

 

Related posts

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான ரயில் சேவை ஆரம்பம்

“நீரின்றி அமையாது உலகு” இந்திய சுதந்திர தின உரையில் திருக்குறளை தமிழில் பேசி மோடி(video)

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு 05 வருட வரி விலக்கு – நிதி அமைச்சர்