சூடான செய்திகள் 1

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவிற்கு 4 வருட சிறை தண்டனை

(UTV|COLOMBO) கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீ. எச்.பியசேனவிற்கு 4 வருட சிறைத்தண்டனையும் 5.4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக கடந்த 2016ம் ஆண்டு இவர் கொழும்பு குற்றவியல் பிரிவால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பியசேன கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள குழுக்களை போல் சண்டித்தனமாக செயற்பட கூடாது – மனோஜ் கமகே

editor

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றது. – அமைச்சர் ரிஷாட்

தனஞ்சய டி சில்வாவின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி