சூடான செய்திகள் 1

பியல் நிஷாந்தவிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு

(UTV|COLOMBO) சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

Related posts

மாகாண சபைத் தேர்தல் செப்டம்பர் 30ம் திகதிக்கு முன்னர்

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு இன்று

இன்று முதல் மின்சார விநியோகம் வழமைக்கு