சூடான செய்திகள் 1

நாளை மறுதினம் முதல் நோன்பை நோற்க தீர்மானம்…

(UTV|COLOMBO) புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

எனவே நாளை மறுதினம் முதல் (7) நோன்பை நோற்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Related posts

(UPDATE) நாடளாவிய வெடிப்புச் சம்பவங்களில் இதுவரையில் பலியானோரின் எண்ணிக்கை

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி