சூடான செய்திகள் 1

உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 7.00 மணி வரை காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653

எரிபொருள் விலை அதிகரிப்பு

editor

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு

editor