வகைப்படுத்தப்படாத

ஜப்பான் நாட்டில் 5.8 ரிச்டர் அளவிலான கடும் நில அதிர்வு…

(UTV|JAPAN) ஜப்பான் நாட்டின் ஹொகய்டோ பிராந்தியத்தின் கிழக்கு பகுதியில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

5.8 ரிச்டர் அளவிலான கடும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் இதனை தெரிவித்துள்ளளது.

 

Related posts

அடையாள அட்டை ஒருநாள் சேவையை துரிதப்படுத்த நடவடிக்கை-ஆட்பதிவுத் திணைக்களம்

தட்டம்மை நோயால் 1000க்கும் அதிகமானோர் பாதிப்பு

கிண்ணியா பிரதேச பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் இயக்கம்