சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் இன்று(5) விசேட சோதனை

(UTV|COLOMBO) இன்று(5)  கொழும்பிலுள்ள பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்திட்யசகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதனால் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர், பாடசாலை வளாகங்களுக்கு அருகில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்க்குமாறு, பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மே மாதம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானம்

பொத்துவில் விகாரை பிக்குவை தாக்கிய சம்பவம்: 8 பேர் கைது