சூடான செய்திகள் 1

1 – 5 வரையான மாணவர்களுக்கு 13ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்

(UTV|COLOMBO) நாட்டின் அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும்13ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

 

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடாத்த தீர்மானம்!

கொழும்பு குப்பை வெற்றிகரமாக புத்தளத்தை சென்றடைந்தது

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பதற்ற நிலை…