சூடான செய்திகள் 1

24 மணி நேர நீர் வெட்டு அமுலில்

(UTV|COLOMBO) கடவத்த முதல் கிரிந்திவிட வரையபன பகுதிகளுக்கு நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

நீர் வெட்டு இன்று (29) மாலை 6 மணியில் இருந்து நாளை (30) மாலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட உள்ளது.

மேலும் கணேமுல்ல வீதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அனைத்து வீதிகள் அடங்கிய பகுதிகளுக்கும் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சொத்து விபரங்களை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்…

தெஹிவளையில் 6 வாள்களுடன் வர்த்தகர்கள் கைது

இன்று பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு