சூடான செய்திகள் 1

வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) இருவேறு பிரதேசங்களில் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலபிட்டி பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சிகரட் தொகையுடன் சந்தேக நபரொருவர் காவல்துறை அதிரப்படையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யும் போது அவரிடமிருந்து 560 வெளிநாட்டு சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் உகன பகுதியில் சட்டவிரோத சிகரட்டுக்கள் 200 உடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

மத்திய செயற்குழு கூட்டங்களில் தாம் இனி கலந்துக் கொள்ளப் போவதில்லை

எமது நாட்டை கடவுளின் பொறுப்பிலேயே விட வேண்டும் – பிரேம்நாத் சி தொலவத்த

editor

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு தடை