சூடான செய்திகள் 1

22 பெண்களின் தேசிய அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) தேடுதல் நடவடிக்கையின் போது கற்பிட்டி – பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பெண்களின் 22 தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த நபரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 57 வயதுடைய குறித்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்க விசேட கப்பலொன்றை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள நிவாரணங்கள்

நாளை11 மணித்தியாலங்கள் நீர் வெட்டு