சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

(UTV|COLOMBO) கடந்த ஞாயற்று கிழமை மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்கள் நாவலப்பிடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஹமட் சாதிக் அப்துல்ஹக் மற்றும் மொஹமட் ஷாஹித் அப்துல்ஹக் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஜெனரல் பிபின் ரவாட் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம்

காற்றுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமை 75% குறையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ..!