சூடான செய்திகள் 1

இன்று இரவும் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) இன்று(27) இரவு 10.00 மணி முதல் நாளை(28) அதிகாலை 04.00 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

பாதாள உலகம் ஏன் தலைதூக்குகிறது?

2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலினால் பாதிப்பு-சுகாதார அமைச்சு

உண்மையான அரசியல்வாதிகள் யார் என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்