சூடான செய்திகள் 1

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைது

(UTV|COLOMBO) கொழும்பு – 2, கொம்பனிவீதி பகுதியில் 46 வாள்கள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொம்பனிவீதி பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 46 வாள்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதி

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள் அறிவிக்கும் வரை ஒத்திவைப்பு

பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தில் சிக்கல்-அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள்