சூடான செய்திகள் 1

கந்தானை காவல் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி !

(UTV|COLOMBO) கந்தானை காவல் நிலையத்திற்கு அருகில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கடற்படையால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , குறித்த பொதியில் எவ்வித வெடிப்பொருட்களும் காணப்படவில்லை என கடற்படை ஊடக பேச்சாளர் , லுதினன் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

சைட்டம் -சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

சிறுவர்களுக்கான தேக்கநிலை வரியை முழுமையாக நீக்க அரசாங்கம் தீர்மானம்

கடமைகளைப் பொறுப்பேற்றார் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி