சூடான செய்திகள் 1

கல்முனை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பில்லை

(UTV|COLOMBO) கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சண்டையை அடுத்து பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பொய் பிரச்சாரம் பரவுவதாகவும், எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்

Related posts

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

editor

கல்வி அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்