சூடான செய்திகள் 1

சாய்ந்தமருது கல்முனை சவலக்கடை பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு

(UTV|COLOMBO) சாய்ந்தமருது கல்முனை சவலக்கடை சம்மாந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இன்று தெரிவித்துள்ளார்.

Related posts

UPDATE முன்னாள் கடற்படை தளபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

மாளிகாவத்தை சம்பவம்-பாதாள உலக குழுக்கள் இடையேயான மோதலா?

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு