சூடான செய்திகள் 1

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா

(UTV|COLOMBO) பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவி விலகக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்.

Related posts

பயங்கரவாதம் என்ற விடயத்தில் அதிகம் அடி வாங்கியவன் நான்தான்!- ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன் சாட்சியம்

“மஹிந்தவால் தலைமைத்துவம் வழங்க முடியாது” வாசுதேவ

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது