சூடான செய்திகள் 1

குப்பைக் குழிக்குள் விழுந்து நால்வர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் குப்பைக் குழி ஒன்றுக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளார்.

வவுனியா மாநகர சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related posts

தொடரூந்து சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்

சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நிறுத்தக் கோரி விசேட பேரணி