சூடான செய்திகள் 1

மா​வனெல்ல நகரின் பாதுகாப்பு அதிகரிப்பு…

(UTV|COLOMBO) மாவனெல்ல நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாவனெல்ல பொதுச் சந்தைக்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டில் 30,000 இற்கும் அதிகமான தாதியர் வெற்றிடங்கள்!

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

சுகாதார அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தில்