சூடான செய்திகள் 1

அனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு அனைத்துக் கட்சிக் மாநாட்டிற்கு மற்றும் அனைத்து மதத் தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி ஜனாதிபதி செயலகத்தில் நாளை(25) காலை 10 மணிக்கும் அனைத்துக் கட்சிக் மாநாட்டிற்கு மாலை 04.00 மணிக்கும் அனைத்து மதத் தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நீதிமன்றில் சரணடைய தயாராகும் உதயங்க வீரதுங்க

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் தம்பதி கைது