சூடான செய்திகள் 1

சோதனையின் பின்னரே இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும்

(UTV|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர், சகல பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென, கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர், சகல பாடசாலைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் சேவை புறக்கணிப்பில்

தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதிக்கு தடை

முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்றமைக்கு எதிர்ப்பு