சூடான செய்திகள் 1

தொடர் வெடிப்புச் சம்பவங்கள்-FBI மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்

(UTV|COLOMBO) இலங்கையில் இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவின் FBI பிரிவின் உதவி வழங்கப்படுமென, அமெரிக்க தூதரகத்தால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

இலஞ்சம் மற்றும் ஊழலை அழிப்பதற்கான ஐந்தாண்டு தேசிய செயற் திட்டம் இன்று அங்குரார்ப்பணம்

துண்டிக்கப்பட்ட தலை முல்லேரியா கொஸ் மல்லியினுடையது