சூடான செய்திகள் 1

பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட 3 பேர் விடுதலை

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Related posts

மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம் உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை

“இளைஞர்களின் வெளிநாட்டு வாழ்க்கையில் விளையாடும் JVP”