சூடான செய்திகள் 1

வரகாபொலயில் வேன் ஒன்றுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) வரக்காபொலவில் கைது செய்யப்பட்டவர் வீட்டில் இருந்து ஒருவரும், அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த மேலும் ஒரு சந்தேக நபர் ஹெம்மாத்தகம பகுதிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

சந்தேகநபர்களுடன் சேர்த்து SG PH – 3779 என்ற வேன் வரகாபொல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றும் தொலை தொடர்பு உபகரணங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு அச்சுறுத்தல்!!!

தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்: வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பு