சூடான செய்திகள் 1

வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 40 பேர் கைது

(UTV|COLOMBO) நாட்டின் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையதாக தெரிவித்து இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

எவன்கார்ட் வழக்கு – 5 பேர் பிணையில் விடுதலை

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பாடசாலையில் இடம்பெற்ற திடீர் விபத்தில் மாணவி ஒருவர் பலி