சூடான செய்திகள் 1

கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை

(UTV|COLOMBO) கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு பிரிவினரால் விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தற்பொழுது நிறைவடைந்துள்ளது.

Related posts

முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தலா 20 பேர்ச் காணியையேனும் பெற்றுக்கொடுங்கள்” மீளாய்வு கூட்டத்தில் பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் அழுத்தம்

18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

எதிர்வரும் 03ம் திகதி வேலை நிறுத்தம் செய்வது உறுதி