சூடான செய்திகள் 1

இன்று தேசிய துக்கதினம்…

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்து விதமாக இன்று காலை 8.30 மணிக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடணப்படுத்தியுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

சஜித் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

ஹைட் பார்க் கோர்ணர் வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு

2020 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ.பொ.முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறக்கம்