சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டம்

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

லுனுகம்வெஹர வாகன விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு

மோதலினால் பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பாடசாலைக்கு பூட்டு