சூடான செய்திகள் 1

குடிநீரில் விஷம் – போலியான செய்திகளை நம்பாதீர்கள்

(UTV|COLOMBO) களனி, கிரிபத்கொட மற்றும் ஜாஎல பகுதிகளில் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலையும் அதிகரிப்பு

அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகப் பார்க்காதீர்கள்

வீடொன்றிலிருந்து வைத்தியர் ஒருவரின் சடலம் மீட்பு