சூடான செய்திகள் 1

மே தினக் கூட்டங்களை இரத்து செய்ய சில அரசியல் கட்சிகள் தீர்மானம்

(UTV|COLOMBO) தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவர்களின் மே தினக் கூட்டங்களை இரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

தீப்பரவலில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை

ஜூம்மா தொழுகையை பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிப்பு