சூடான செய்திகள் 1

தம்புள்ளையில் இருவர் கைது…

(UTV|COLOMBO) நேற்று(22) இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் தம்புள்ளை நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும், காத்தான்குடி மற்றும் மாவனெல்ல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தம்புள்ளை பொலிசார தெரிவித்துள்ளனர்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்வு

பொய் கூறியுள்ளேன்- ஒப்புக்கொண்ட ஹிஜாஸுக்கு எதிரான சாட்சியாளர்

பாகிஸ்தான் பிரதமர், பிரித்தானிய முன்னாள் பிரதமருடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

editor