சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

(UTV|COLOMBO) இன்றைய தினம் நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், மக்கள் அமைதி காக்குமாறும் தெரிவித்துள்ளார்.

Related posts

கையொப்பமிட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது (இணைப்பு)

சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிரேஷ்ட மற்றும் பிரதிக்காவல்துறைமா அதிபர்களுக்கு அழைப்பொன்றை விடுத்த ஜனாதிபதி