சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் தாக்கல் செய்த மனு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு

(UTV|COLOMBO) துபாயில் கைதான பாதாள உலகக் குழுவின் தலைவன் மாகந்துரே மதூஷ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என தெரிவித்து துபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று(18) துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

மேலும் தனது உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதாகவும், இதனால் தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் எனவும் மதூஷ் தனது மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

ருகுணு மற்றும் பேராதனை பல்கலைகழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

பள்ளியின் முன்னேற்றத்திற்காக இராணுவ தளபதியினால் நிதி அன்பளிப்பு [PHOTOS]

கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

editor