வகைப்படுத்தப்படாத

சுற்றுலா பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழப்பு

(UTV|PORTUGAL) போர்த்துக்கலின் மடேராவில் ஆயனநசைய ஜேர்மன் சுற்றுலா பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பெண்கள் உட்பட 29 பேர் பலியாகியுள்ளனர்

குறித்த விபத்தில் மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சாரதியினால் பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்த கஹந்தகவுக்கு விளக்கமறியல்!

மாலைத்தீவு அதிபருக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

குழந்தையின் தலை அதிகம் வியர்ப்பதற்கான காரணங்கள்