சூடான செய்திகள் 1

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு இழப்பீடு

(UTV|COLOMBO) யாழ்ப்பாணம் – குப்பிளான் தெற்கில் நேற்று மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு 1 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்க யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
முதல்கட்டமாக இன்று காலை 30 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று பிற்பகல் மின்னல் தாக்கியதில், 3 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரை சந்தித்த விஜயகலா மகேஸ்வரன்

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 21ஆம் திகதி மீண்டும் திறப்பு

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது