சூடான செய்திகள் 1

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று ஆரம்பம்.

(UTV|COLOMBO) முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று (17) ஆரம்பம்.
அத்துடன் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் கடந்த 5 ஆம் விடுமுறை வழங்கப்பட்டதுடன் முஸ்லிம் பாடசாலைகள் கடந்த 11 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

Related posts

ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு

கோப் அறிக்கையும் இன்று பாராளுமன்றுக்கு

தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மெத்தியூஸ்