சூடான செய்திகள் 1

71 லட்சடத்துக்கும் மேற்பட்ட பெறுமதிமிக்க ஒரு தொகை சிகரட்டுக்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) புத்தாண்டு தினத்தில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 83 ஆயிரத்து 380 சிக்கரட் தொகைகளுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைப்பற்றப்பட்ட சிக்கரட் தொகைகளின் பெறுமதி 71 லட்சடத்து 69 ஆயிரம் ரூபாய் என விமான நிலைய சுங்க பேச்சாளர் தெரிவத்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வேவல்தெனிய மற்றும் மாத்தறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01 தரம் 02 மாணவர்களுக்கு ஆங்கில பாட புத்தம் அறிமுகம்

நீதிமன்றின் தீர்ப்பு..

கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – பிரதான சந்தேக நபர் புத்தளம், பாலாவியில் கைது

editor