சூடான செய்திகள் 1

24 மணித்தியாலத்தில் 170 பேர் கைது

(UTV|COLOMBO)  24 மணித்தியாலத்தில் காவற்துறை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 06 மணி தொடக்கம் காலை 06 மணி வரை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பிலே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல குற்றம் தொடர்பில் 3 ஆயிரத்து 36 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 622ஆக அதிகரிப்பு

இலங்கை – ஈரானுடன் 05 உடன்படிக்கைகளில் கைச்சாத்து

கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு சட்ட நடவடிக்கை