சூடான செய்திகள் 1

போதை பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி கருத்து…

(UTV|COLOMBO) கிழக்கு கடற்கரை வாயிலாகவே நாட்டிற்குள் அதிக போதை பொருட்கள் கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே  இதனை தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

UAE செல்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor

நிரபராதி முஸ்லிம்களை விடுவிக்க முஸ்லிம் எம்பிக்கள் வலியுறுத்து!

ஹைலன்ஸ் கல்லூரி வளாக காட்டுபகுதியில் தீ