சூடான செய்திகள் 1

போதை பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி கருத்து…

(UTV|COLOMBO) கிழக்கு கடற்கரை வாயிலாகவே நாட்டிற்குள் அதிக போதை பொருட்கள் கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே  இதனை தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

ஹிஜாப் அணிந்ததால் : 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள்  இடை நிறுத்தம்

அனுமதி பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வர் கைது

லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு பூட்டு