சூடான செய்திகள் 1

பேச்சுவார்த்தை எதிர்வரும் மே மாதம்

(UTV|COLOMBO) புதிய அமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் மே மாதம் 09ம் திகதி இடம்பெறவுள்ளது.

குறித்த இரு கட்சிகளுக்கும் இடையிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று(10) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் அமைதியின்மை

கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்ட 17 பேர் விளக்கமறியலில்

சஜித் ஜனாதிபதி வேட்பாளராக பல போராட்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் – தென்னகோன்