சூடான செய்திகள் 1

புகையிரத – பேருந்து பணி புறக்கணிப்பினை எதிர்நோக்க தயார்

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ள புகையிரத மற்றும் தனியார் பேருந்து சேவையாளர் தொழிற்சங்க பணி புறக்கணிப்பினை எதிர்நோக்க தயார் என ஸ்ரீ லங்கா போக்குவரத்து சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்காக 1500 பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக குறித்த பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம் உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை

மாணவியைக் கடத்தியமைக்கான உண்மையான காரணத்தை கூறிய சந்தேகநபர்

editor

மன்னார் காவல்துறை விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!!!