சூடான செய்திகள் 1

கரையோர புகையிரத சேவையில் தாமதம்…

(UTV|COLOMBO) பம்பலப்பிட்டிய பகுதி தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கரையோர புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத  கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

மக்கள் வங்கி தனியார் மயப்படுத்தப்படுவது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்

அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு

அரச மருந்தாளர்கள் சுகயீன விடுமுறையில்