சூடான செய்திகள் 1

சம்பளத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு…

(UTV|COLOMBO) மின்சார நெருக்கடி நிலவும் சந்தர்பத்தில் இலங்கை மின்சார சபை பொறியிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

மேலும் குறித்த இந்த குற்றச்சாட்டை இலங்கை மின்சார சேவையாளர் சங்க பிரதான செயலாளர் ரஞ்சன் ஜயலால் முன்வைத்துள்ளார்.

 

இது தொடர்பில் நேற்றைய தின கலந்துரையாடலில் மின்சார நெருக்கடி நிலவும் தற்போதைய சூழ்நிலையில் அதன் சுமைகளை மக்கள் மீது சுமத்திவிட்டு, பொறியியலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படுவது நியாயமான விடயம் அல்லவென்றும் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

Related posts

நாலக சில்வா எதிர்வரும் ஜனவரி 02 வரையில் விளக்கமறியலில்

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

அரசாங்க அலுவலக கட்டடங்களை இடமாற்றும் செயற்பாடுகள் முன்னெடுப்பு