சூடான செய்திகள் 1

எதிர்வரும் 09,10ம் திகதிகளில் ரயில்வே பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO) எதிர்வரும் 09ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள சில புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

நாளை மீண்டும் கூடவுள்ள விசேட தெரிவிக்குழு

சீனாவில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை

2.00 மணிக்கு பின்னர் மழையுடன் கூடிய காலநிலை…