வகைப்படுத்தப்படாத

யேமனில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 07 குழந்தைகள் உயிரிழப்பு…

(UTV|YEMEN) யேமனில் நேற்றிரவு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 07 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்

பள்ளிவாயலொன்றுக்கு அருகே இடம்பெற்ற இந்த தாக்குதலின் போது 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 54 பேர் படுகாயமுற்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யேமன் தலைநகர் சனாவில் உள்ள கிடங்கொன்றிலிருந்து இந்த குண்டு வெடித்துள்ளது. குறித்த பிரதேசத்தில் இருந்த 07 குழந்தைகளே சம்பவத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்துக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ள கம்மன்பில!

ஜப்பான் இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி விஜயம்

ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு கோட்டா பிராந்திய பொதுமக்கள் அதிருப்தி