சூடான செய்திகள் 1

காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்…

(UTV|COLOMBO) கொஸ்கம காவற்துறை நிலையத்தில் இருந்து தப்பிய இரு சந்தேக நபர்கள் தொடர்பில் காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காவற்துறை நிலையத்தின் பணியில் இருந்த இருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கடந்த 06 ஆம் திகதி குறித்த சந்தேக நபர்கள் காவற்துறை நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோதமாக துருக்கி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது

ஜனாதிபதியின் கருத்திட்ட பணிப்பாளர் பதவியிலிருந்து பிரபா கணேசன் இராஜினாமா

சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமான சேவை இடைநிறுத்தம்