சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் அதிரடி கருத்து…!

(UTV|COLOMBO) கடவத்தை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போது ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8 ஆம் தரத்தில் போட்டி பரீட்சை ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

பொல்ஹேன்கொட – இராணுவ வீரர் தற்கொலை

மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் செவிசாய்க்குமாறு ரிஷாட், ஜனாதிபதியிடம் கோரிக்கை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்