சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

(UTV|COLOMBO) பத்தரமுல்லையில் பாராளுமன்றம் நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.

கிராம சேவகர் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக இவ்வீதி மூடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

கலரிகள் நாளை(04) மூடப்படும்

பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் பூர்த்தி